காத்தான்குடி தனிமைப்படுத்தல் மீண்டும் நீடிப்பு

டிசெம்பர் 31ஆம் திகதி அமுலுக்கு வந்த காத்தான்குடி பிரதேச தனிமைப்படுத்தல் சட்டம், நாளை 15ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. எனினும், எதிர்வரும 18ஆம் திகதியே குறித்த தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம் தொட்ர்பாக முடிவு செய்யபபடுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தினமும் 100 முதல் 150 பேருக்கு இப்பரிசோதனைகள் நடைபெறுவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.