கோட்டைக்கு செல்ல படகு சேவை

கொழும்பு நகரில் காணப்படும் பாரிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொம்பனிவீதியில் இருந்து கோட்டை வரையில் பேர வாவியில் படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை (22) முதல் மூன்று படகுகள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.