சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் அச்சம்

வங்கக் கடலில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாததால் வழக்கம்போல் மெரினா கடற்கரையில் கூடி மகிழ்ந்த பொதுமக்கள். சென்னையில் நேற்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நில அதிர்வால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.