செம்மலை நீராவியடி கோவில் பகுதியில் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரைக்கு முன்பாக, தென்னில ங்ககையிலிருந்து வருகைதந்த பெரும்பான்மையின மக்கள், சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.