தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

இதுவரை வெளிவந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுக திமுக விட 20 தொகுதிகளில் முன்னலை வகிக்கின்றது. திமுக அதிமுக இரு கட்சிகளும் ஒரே மாதிரியான செயற்பாடடையே கொண்டிருந்தாலும் இம்முறை ஜெயலலிதா வெல்லுவாராக இருந்தால் இவரின் ஏதேச்சாகார நடவடிக்கைகள் தொடரும் இவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீரப்புகள் எல்லாம் உண்மையில் பொய் என்றாகிவிடும். இனிவரும் காலங்களில் கருணாநிதி இல்லாத தேர்தலே நடைபெறும் இதில் முக. ஸ்ராலின் தாக்கு பிடிப்பது ஜெயலலிதாவின் பிரசன்ன காலத்தில் மிகவும் கஷ்டமானதாக இருக்கும். ஏனைய கட்சிகளின் எதிர் காலங்கள் மேலும் கேள்விக்குறியாகி நிற்கும். திமுக இன் குடும்ப ஊழல் ஆட்சியை மக்கள் மறக்க பல காலம் எடுக்கும் என்பதை எடுத்துக் காட்டும் தேர்தல் முடிவாக அமையலாம். அம்மாவின் வறிய மக்களுக்கான தினசரிப் பிரசனையில் வழங்கும் அம்மா சாப்பாட்டுக்ககடை போன்ற விடயங்கள் மக்களை அதிகம் கவரந்ததாக பொருள்படும். திமுக இன் நீண்ட காலப் பிரசனையை நோக்கிய அணுகு முறைக்கு விழுந்த அடியாக அமையும.