துபாயில் இருக்க இடம் இல்லாமல் பொது பூங்காவில் காலத்தை கழிக்கும் இலங்கை தொழிலாளர்கள் இலங்கை அரசு கண்டுகொள்வதே இல்லை..

(Siyana Siyana)

தங்கி இருக்க இடமில்லாமல் உணவுக்கு வேறு வழி தெரியாமல் உயிரை பாதுகாத்துக்கொள்ள பொது பூங்காவில் தங்கியிருந்து வாழ்க்கையை கடத்தும் அப்பாவி ஏழைகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலை இழந்த இலங்கையர்கள் துபாயில் உள்ள செட்டா என்ற பூங்காவில் தங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.