தேர்தல் முடிவை மாற்றுவதை முடிவுக்கு கொண்டு வந்த உச்ச நீதிமன்றம்

நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும் டெக்ஸாஸின், ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் ஆதரவளிக்கப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது. அந்தவகையில், நாளை மறுதினம் சந்திக்கவுள்ள தேர்தல் பிரதிநிதிகள், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனை உறுதி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.