தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது

அத்துடன், மாவனல்லையில் 57 பேரும், கேகாலையில் 48 பேரும், வரக்காபொலையில் 86 பேரும், ருவன்வெல்லையில் 96 பேரும், தெஹியோவிட்டயில் 326 பேரும், அரனாயக்கவில் 37 பேரும், புலத்கோஹுபிட்டியவில் 85 பேரும், எட்டியாந்தோட்டையில் 86 பேரும், கலிகமுவயில் 55 பேரும், ரம்புக்கணையில் 67 பேரும், தெரணியகலையில் 64 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.