தோழர்.சி.சண்முகநாதன் அவர்களை நினைவுகூரல்

மார்க்ச்சிச- லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் வடபுல செயற்பாட்டாளரும் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளருமான தோழர்.சி.சண்முகநாதன் அவர்களை நினைவுகூரல்

இடம்:- கேட்போர் கூடம்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
58,தர்மாராம வீதி, கொழும்பு – 06
காலம் :- 08 மே 2016, ஞாயிற்றுக்கிழமை
நேரம் :- மாலை 4.30 மணி
தலைமை:
க. இராஜரட்ணம்
உரைகள்:
· நீர்வை பொன்னையன்
· வை.கருணைநாதன்
· இரா. தர்மலிங்கம்
அனைவரும் வருக

ஏற்பாடு:
இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்