தோழர் தேவன் தம்பி இற்கு அஞ்சலி

மட்டக்களப்பு திருப்பழுகாமம் பிறப்பிடமாகவும் கொண்டவரும் தோழர் பத்மநாபாவை சிறுவயதில் இருந்து நேசித்த வரும் எவ்வளவோ துன்பங்கள் துயரங்கள் வரும்போதும் தோழர் பத்மநாபாவின் வழியில் நின்று கடைசி வரையும் ஆயுதப்போராட்டம் அரசியல் போராட்டம் எல்லாவற்றிலும் பங்குகொண்டு கடைசி வரைக்கும் தோழர் பத்மநாபாவை நேசித்த வரும் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக தேவன் என்று அழைக்கப்படும் (தேவன் தம்பி தோழர்) அவர்களுக்கு எமது தோழமை புரட்சிகர அஞ்சலி