நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு

நான்காவது நாளாக இன்று 1 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்தார். கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்தமைக்கு அமையவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.