நாட்டில் மேலும் 406 தொற்றாளர்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 406பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 388 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய 18 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகின்றது.