பாதயாத்திரையால் வாகன நெரிசல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இணைந்து முன்னெடுத்துள்ள பாதயாத்திரை காரணமாக பேராதனை மற்றும் பிலிமத்தலாவ ஆகிய பிரதேசங்களுக்கிடையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.