பாலியல் சம்பவத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு; ஸ்டெர்லைட் போராட்டம் போன்று மாற்ற திட்டமா?- உளவுத் துறை தீவிர கண்காணிப்பு

பாலியல் சம்பவத்தைக் கண்டித்து நடக்கும் மாணவர்கள் போராட்டத்தை, ஸ்டெர்லைட் போராட்டத்தைப்போல் மாற்ற சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் செயல்படுவோர் குறித்து மாவட்ட வாரியாக கண்காணித்து அறிக்கை அனுப்பும்படி உளவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.