புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும்

புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்காக ‘சமூக சீராக்கல் இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடல் 86/17 டன்பார் விதியில் அமைந்துள்ள லைசியம் எக்கடமி மண்டபத்தில் (விஜித்தா திரை அரங்கிற்கு அருகாமையில்) எதிர்வரும் 06.02.2016 (சனிக்கிழமை) அன்று மு.ப. 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. யோசனைகள் அடங்கிய உத்தேச வரைவு சமப்பிக்கப்பட்டு கலந்துரையாடல் நடைபெறும். சட்ட வல்லுனர்களையும் சமூக, அரசியல் ஆர்வலர்களையும் ‘சமூக சீராக்கல் இயக்கம்’ அன்புடன் அழைக்கிறது.

தொடர்புகளுக்கு: 077 – 5265304 (கமல்), 071 – 6275459 (விஜய்)