புத்தக வெளியீட்டு நிகழ்வு

கடந்த 15-20 ஆண்டுகளில் சமூக அரசியல் விடயங்கள் தொடர்பாக அவ்வப்போது எழுதியவற்றில் ஒரு பகுதி நூலாக வெளிவருகிறது.
வெளியீட்டு நிகழ்வு 06-05-17 மாலை 4.00 மணி. திருமறைக்கலாமன்றம். (யாழ் பிரதானவீதி தண்ணீர் தாங்கி அருகே)

தோழமையுடன்
ஶ்ரீதரன்  -சுகு