புலம்பெயர் தமிழர்கள் தமது காணிகளை வறிய மக்களுக்கு வழங்கவேண்டும்

-மாகாணசபை உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம்
தீவகத்தில் எத்தனையோ பெறுமதி மிக்க வீடுகள் காணிகள் அழிவுறும் நிலையில் உள்ளது.பராமரிப்பின்றி காணப்படுகிறது.புலம்பெயர்ந்து சென்றவர்களின் காணிகளும் இப்படி தேடுவாரற்று கிடக்கிறது.இதனை வடக்குமாகாணசபை பெற்று தீவகத்தைச்சேர்ந்த வெளியிடங்களில் வாழும் மக்களுக்கும் மற்றும் ஏனைய குடாநாட்டு மக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் இதனை வடமாகாணசபை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.