பெருமைகொள் தமிழா

டொரோண்டோ மற்றும் அதன் பெரும் பாகத்திலும் “பெருமைகொள் தமிழா” என்று பெருமிதம் செய்து வந்த “வணக்கம் எப் எம்” வானொலி அதன் 102.7fm என்ற உரிமத்தை இழந்து விட்டது….102.7 fm கடந்த வருடம் 2015 இல் கீதவாணி வானொலி நிலைய இயக்குனர் நடா ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டு இருந்த போதிலும் “வணக்கம் எப் எம்” – இவர்கள் நடத்தில் வந்தார்கள் இந்த பன் வானொலி அலை வரிசை வானொலியாக நடத்த வென்றும் மென CRTC (கனடியன் ரேடியோ-டெலிவிஷன் மற்றும் தொலைத்தொடர்பு) வழங்கப்பட்டிருந்தது “வணக்கம் எப் எம்” அதையும் மீறி இவர்கள் தமிழுக்கே முக்கியத்துவம் வழங்கி நடாத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது……