மனிதனின் ஆயுள் 300 ஆண்டு.

பிறந்த முயல் குட்டி மூன்று மாதத்தில் பருவத்திற்கு வந்து விடுகிறது மீண்டும் குட்டி போட ஆரம்பித்து விடுகின்றது, அதனுடைய ஆயுள் 60 மாதம்,

பிறந்த ஆட்டுக்குட்டி அரை வருடத்தில் வயதுக்கு வந்து குட்டி போட ஆரம்பிக்கின்றது, ஆடுகள் சுமார் 10 ஆண்டுகள் உயிர் வாழும்

ஒரு பசு மாட்டின் கன்று பிறந்த ஒரு வருடத்தில் பருவம் அடைந்து கன்று போட ஆரம்பிக்கின்றது, பசு மாட்டின் ஆயுள் சுமார் 20 வருடங்கள் ஆகும்,