மரண அறிவித்தல்

திரு அன்டன் செல்லையா

தோற்றம் : 13 யூன் 1948 — மறைவு : 25 ஓகஸ்ட் 2016

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்டன் செல்லையா அவர்கள் 25-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் மகனும், குலம் வேதநாயகம் தம்பதிகளின் மருமகனும்,

கல்யாணி அவர்களின் கணவரும்,

அஸ்வினி, ஆதித்தி ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம், நவம், மற்றும் அமலதாஸ், சார்ல்ஸ், ஜோனாஸ், ராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சேவியர், குலேந்திரன் ஆகியோரின் சகோதரரும்,

மனோ சிவநாதன், கௌரி வரதராஜபெருமாள், போல் பிரகலாதன், சரத்மதி சமரக்கொடி, நளினி ரோய், பூங்கோதை அல்போன்ஸ் ஆகியோரின் மைத்துனரும்,

மேனோரா அவர்களின் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 26-08-2016 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
போல் பிரகலாதன்(மைத்துனர்)
தொடர்புகளுக்கு
கல்யாணி(மனைவி) — இந்தியா
செல்லிடப்பேசி: +91988439707
நளினி ரோய்(மைத்துனி) — இந்தியா
செல்லிடப்பேசி: +919710434354
போல் பிரகலாதன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944474839