மும்பை என்ன ஆகப் போகிறதோ என்ற உறைபனியில்

வட மாநில ஊடகங்களின் மறைக்க முடியாத செய்தியாகி விட்டது, கம்யூனிஸ்டுகள் வீழ்ந்து விட்டதாக கொக்கரித்தவர்கள்,
ஞாயிறு மும்பை என்ன ஆகப் போகிறதோ என்ற உறைபனியில்,
நாசிக்கில் 25 ஆயிரத்தில் துவங்கிய விவசாயிகள் பேரணி தினம் 30 கி.மீ தனது நடை பயணத்தில் வழி நெடுகிலும் ஆதிவாசி மக்களும் இணைகிறார்கள், இப்போது 35 ஆயிரத்தை கடந்து விட்டதாக செய்திகள்,இரவு தேசிய நெடுஞ்சாலைகளில், கலை நிகழ்ச்சிகள், உறக்கம் என பல்லா யிரக்கணக்கான பெண்களும் செங்கொடியை கையிலேந்தி,ஊர்வலகாட்சிகள் வைரலாக எனும் ஊடக செய்தியுடன்,,,
அவர்கள் கலைந்து செல்லும் நோக்கத்தில் மும்பை செல்லவில்லை,
திங்கள் மகாராஷ்ட்ரா பட்ஜெட் கூட்டத்தொடர், பிரச்சனை தீரும் வரை சட்ட மன்ற வளாகம் முழுவதும் செங்கொடி ஆக்கிரமிக்கும்,
வெல்லட்டும் விவசாய ஆதிவாசிகள்