‘மூன்று தமிழ்ப் பிரதேச செயலகங்களுக்கு பிரதமர் இணக்கம்’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தலைமையிலான குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று(8) கொழும்பில் சந்தித்தது.

அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் ஜனாதிபதிதேர்தலின்போது புதியஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்குமாறு அந்த இடத்தில்வைத்தே பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.