‘மொட்டினை விட்டுகொடுக்காவிட்டால் சனிக்கிழமை முக்கிய தீர்மானம்’

தாமரை மொட்டினை தவிர வேறு பொதுச்சின்னத்தின் கீழ், புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் முன்வராவிட்டால், தமது தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.