வாள்வெட்டு ரௌடிகளை குறிவைத்து அதிரடி வேட்டை முப்படையினரும் இணைந்து யாழில் நடவடிக்கை!

கௌரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாணத்தில் இயக்கும் ரௌடிக்குழுக்களை இலக்கு வைத்து அதிரடி வேட்டையை இன்று பொலிசார், மற்றும் முப்படையினரும் கூட்டாக ஆரம்பித்துள்ளனர்.