விமான போக்குவரத்து நாளை ஆரம்பம்

நாடுகளுக்கிடையேயான சில பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, உலகில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், அந்தந்த நாட்டு பயண ஆலோசனைகளின் கீழ், லண்டன், டோக்கியோ, மெல்பேன், ஹொங்கொங் ஆகிய நாடுகளுக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.