வெடித்ததை ஐயா ஒரு வெடிகுண்டு

சம்பந்தரின் உள்வட்டத்தில் இருந்து கசிந்த ஓர் உண்மை
அண்மையில் ஒருநாள் சம்பந்தரிடம் அவரின் உள்வட்டத்தில் இருந்த ஒரு நபர், சொல்லப்போனால் அவரை மையம் என்றும் கூறலாம். அவர் சம்பந்தரிடம் “ஏன் தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் 11 பேர் இருந்தும் ஏழு பேர் உள்ள முஸ்லீம்களுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தீர்கள்” என்று. அதற்கு அவர் நான் ஒன்றும் யோசனை இல்லாமல் இதைச் செய்யவில்லை, அதாவது ஒரு தமிழன் முதலமைச்சராக வந்தால் அவர் ஓர் பெரிய அரசியல்வாதி ஆகி கிழக்கு தமிழர்களுக்கான ஓர் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்தி ஒரு பிரமுகராக, அரசியல் தலைவராக, அவர் வந்துவிடுவார். நாம் பின்னர் இருந்த இடம் தெரியாத பகல் வேளை நட்சத்திரங்களாக மறைந்துவிடுவோம்.