வெருகல் படுகொலை – 15 ஆவது ஆண்டு நினைவு பேருரை – சந்திரகாந்தன்

வெருகல் படுகொலையின் 15 ஆவது நினைவையொட்டி வெருகல் மலை பூங்காவில் இடம் பெற்ற நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் சிவ .சந்திரகாந்தன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு செயலாளர் பூ .பிரசாந்தன் அவர்களால் வாசிக்கப்படட உரை.