“13 ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி இந்தியாவில் கூறிய கருத்து நம்பிக்கையளிக்கிறது”

13 ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி இந்தியாவில் தெரிவித்திருந்த கருத்துக்கள் நம்பிக்கையை தருவதாக உள்ளது என தமிழ் சோசலி ஜனநாயக கட்சியின் தலைவரும் இணைந்த வடக்குகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.