15 ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு தப்பியோட்டம்

இலங்கையிலிருந்து, இலட்சத்தீவுகளுக்கு, ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் 15 பேரைக்கொண்ட படகொன்று செல்வதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலையடுத்து, கேரளா கடற்பரப்பில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.