30வது நினைவுதினம்…..

19.03.1989 அன்று சம்பூரில் தோழர் மதன்லால் தலைமையில் பயணம் செய்து கொண்டிருந்த வாகனத்தின் மீது அரசபடைகளின் ஒத்துழைப்புடன் பதுமன் தலைமையிலான புலிகள் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலில் 6 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1- தோழர் மதன்லால் (வெங்கடசாமி நாயுடு-திருகோணமலை), 2-தோழர் கண்ணன் (வித்தியானந்தன்-கட்டைப்பறிச்சான்),
3- தோழர் ராகவன் (இமானுதின்-கிண்ணியா), 4-தோழர் அருச்சுணன் (ஜெயப்பிரகாஸ்-திருகோணமலை), 5.தோழர் மனோ (நாகேந்திரன்-மூதூர்),
6- தோழர் வினோத் (வினோத்-மணல்சேனை) ஆகியோர் படுகொலைசெய்யப்பட்டனர்.அனைவருக்கும் எமது புரட்சிகர அஞ்சலிகள்.