9 நாடுகளுக்கு வருகைதரு விசா

இந்த நடைமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும், இந்த நாடுகளின் பட்டியலில், தாய்லாந்து, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.