புலி பிரபாகரன் எவ்வாறு கொலை செய்யப்பட்டார். உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு

புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புப் பற்றி உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான சகல உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயலணியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

(“புலி பிரபாகரன் எவ்வாறு கொலை செய்யப்பட்டார். உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் தப்பிச்செல்ல உதவியதாக ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் கைது!

ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல உதவினார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதான 48 வயதான Hamid Reza Jafary என்ற நபர் தாய்லாந்துக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சில ஆயிரம் டொலர்களுக்காக போலியான கடவுச்சீட்டுக்களைத் தயாரித்து தீவிரவாதிகள், அகதிகள் போன்றோருக்கு வழங்கியுள்ளதாக ஏபி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

(“புலிகள் தப்பிச்செல்ல உதவியதாக ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் கைது!” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல் இலவசம்.!!!

சூத்திரம் இணையத்தில் மரண அறிவித்தல்கள் இலவசமாகப் பிரசுரிக்கப்படும். அறிவித்தல் பக்கத்தைத் தயார் செய்து கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். உறுதிப்படுத்துவதற்காக 3 பேர்களின் தொலைபேசி இலக்கங்களையும் இணைத்து அனுப்பவும். நீங்களாகவே பக்கத்தைத் தயார் செய்து அனுப்பும் பட்சத்தில் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. அறிவித்தல்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு இடம்பெறும்.

அனுப்ப வேண்டிய முகவரி: sooddram3@gmail.com

வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் எவ்வாறான ஒரு பொதியாக இருக்கும் என்பது பிரகடனப்படுத்தப்படவில்லை என்றாலும், முன்னர், தமிழீழம் என்று கற்பனையாக வரையறை செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டதாக அது அமைவதற்கான நிகழ்தகவுகளே அதிகமுள்ளன. வடக்கையும் கிழக்கையும் சட்டப்படி இணைப்பது என்றால், அங்கு வாழ்கின்ற சர்வ ஜனங்களின் சம்மதம் இன்றியமையாதது. இதன் பிரகாரம் முஸ்லிம்களின் சம்மதத்தை பெற்றுக் கொள்வதற்கான அன்றேல், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான பணிகளை தமிழ்த் தேசியம் ஆரம்பித்திருப்பதை காண முடிகின்றது.

(“வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு” தொடர்ந்து வாசிக்க…)

“பொருளாதார மத்திய நிலையம்; நிபுணர் ஆலோசனை பெற்றே இறுதி தீர்மானம்”

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவது தொடர்பில் எந்தவிதமான இறுதித் தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக ஆலோசனைகள் பொருளியல் நிபுணர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் தற்போது பெறப்படுகின்றன என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததுள்ளார்.

(““பொருளாதார மத்திய நிலையம்; நிபுணர் ஆலோசனை பெற்றே இறுதி தீர்மானம்”” தொடர்ந்து வாசிக்க…)

மலையக மக்கள் கோரிக்கை

அபிவிருத்தி முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வரை, கிளிநொச்சியில் வாழ்கின்ற மலையக மக்களும் பாரபட்சமின்றி ஏனைய சமூகங்கள் போன்று சமமாக வாழ்கின்ற சூழலை உருவாக்குங்கள் என, கிளிநொச்சி வாழ் மலையக மக்கள், இன்று வெள்ளிக்கிழமை, நல்லிணக்க பொறிமுறை செயலணிக் குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அமா்வின் போதே இக்கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

(“மலையக மக்கள் கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப்பைத் துவைத்தெடுத்தார் ஜனாதிபதி ஒபாமா

ஜனநாயகக் கட்சியின் 2004ஆம் ஆண்டுக்கான தேசிய மாநாட்டின்போது, அப்போது இலினொய்ஸ் மாநிலத்தின் செனட்டின் உறுப்பினராக இருந்த 42 வயதான பராக் ஒபாமா, மிகச்சிறந்த உரையொன்றை ஆற்றினார். அந்த உரை தான், பராக் ஒபாமாவின் அரசியல் வாழ்க்கையை உண்மையில் தொடக்கி வைத்தது என்று சொல்வர்.

(“ட்ரம்ப்பைத் துவைத்தெடுத்தார் ஜனாதிபதி ஒபாமா” தொடர்ந்து வாசிக்க…)

போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மலே­ஷி­யாவில் திரட்­டப்­பட்ட நிதி தொடர்பில் விபரம் வேண்டும் வட மாகா­ண­சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை

இலங்­கையில் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவும் நோக்கில் மலே­ஷிய தமிழர் பேரவை அமைப்­பினால் திரட்­டப்­பட்ட நிதி செல­வி­டப்­பட்­டமை தொடர்பில் விப­ரங்­களை அறியத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வட மாகாண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

(“போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மலே­ஷி­யாவில் திரட்­டப்­பட்ட நிதி தொடர்பில் விபரம் வேண்டும் வட மாகா­ண­சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(7)

(பிள்ளை பிடிக்கு உதவிய பிரித்தானிய தந்திரம்)

போர் முனைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளால் பெருமளவில் ஏற்பட்ட ஆள் அணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புலிகள் அத்தனை வழிகளையும் கையாளத் தொடங்கி இருந்தனர். பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தை போலவே அவர்களும் இங்கு பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(7)” தொடர்ந்து வாசிக்க…)

பாதயாத்திரையால் வாகன நெரிசல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இணைந்து முன்னெடுத்துள்ள பாதயாத்திரை காரணமாக பேராதனை மற்றும் பிலிமத்தலாவ ஆகிய பிரதேசங்களுக்கிடையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.