தமிழன்டா……!

நேற்று மன்னார் சென்று திரும்பும் வழியில் வீதியின் மறுபுறத்தில் நின்றவாரே கையை காட்டி மறித்தார் போக்குவரத்துகாவல்துறை அதிகாரி வீதியை வீட்டு இறக்க இடமில்லை ஒரேமுள்ளும் தடிகளும் ஆகவே வீதியிலே அபாய விளக்குகளை ஔிரவிட்டவாறு காரினை நிறுத்தினேன் கீழே இறக்கி நிறுத்த சொன்னார் நான் முடியாது முட்கள் தடிகள் என்றேன் கடுப்பானவாரே பத்திரங்களை கேட்டார் கொடுத்துவிட்டு கண்ணாடிகளை உயர்த்தி கொண்டேன் சுத்தி சுத்தி பாத்தார் எல்லாம் சரியாக இருந்தது. நான் உள்ளே இருந்தமை இறங்காமை வாகனத்தை கரையில் நிறுத்தாமை என்பவற்றால் கடுப்பானவர்.ரயர் தேய்ந்திருக்கேன்றார்.நான் சொன்னன் இன்னும் 15000 கிலோமீற்றர் ஓடும் என்று இல்லை தவறுஎன்றார் நான் சரி என்றேன்.

(“தமிழன்டா……!” தொடர்ந்து வாசிக்க…)

Lower-Caste Fury Shakes India, and Hints at Fiery Election Ahead

Hundreds of thousands of India’s Dalits — once known as Untouchables — skipped work and poured into the streets this week, waving the dark blue flags of Dalit resistance. The protesters were connected through WhatsApp groups and fired up about a recent court ruling that many Dalits felt eroded some of their hard-fought gains. It soon turned ugly.

(“Lower-Caste Fury Shakes India, and Hints at Fiery Election Ahead” தொடர்ந்து வாசிக்க…)

என் தோழன் ஐயா

(தோழர் ஜேம்ஸ்)

1988 ஜுன் மாதம் 4 ம் திகதி மதியம் தாண்டிய தருணம் எனது வீட்டுப் படலையில் கண்ணாடி போட்டு நிறைவாக உடுத்திய உடையுடன் வழமையான புன்னகையுடன் என் தோழன் ஐயா. வாருங்கள் தோழரே என அழைத்து என் வளவிற்கள் அமைந்திருந்த கொட்கையில் அமர்ந்து கொண்டோம் என்னுடன் தோழர் அஞ்சலியும் இணைந்து கொண்டார். மதியச் சாப்பாடு நேரம் சாப்பாட்டை தட்டுகளில் இட்டு எடுத்து வந்து மூவரும் அமர்ந்து உண்டோம்.

(“என் தோழன் ஐயா” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் ஐயா அவர்களின் 30வது ஆண்டு நினைவுநாள்.

06.04.1988 அன்று தோழர் ஐயா அவர்களுடன் தோழர்கள் சாரங்கன், தங்கேஸ் ரவி, சில்வா, பவா ஆகியோர் நிராயுதபாணிகளாக வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது வவுனியாவில் வைத்து சகோதர அமைப்பான PLOTE அமைப்பின் உறுப்பினர்களால் வழிமறிக்கப்பட்டு படுகொலை செய்து தெருவேரத்தில் வீசி எறியப்பட்டார்கள்.

(“தோழர் ஐயா அவர்களின் 30வது ஆண்டு நினைவுநாள்.” தொடர்ந்து வாசிக்க…)

பிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை

(கே. சஞ்சயன்)
குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். குரைப்பதில் கவனம் செலுத்தும் நாயினால், கடிப்பதில் கவனம் செலுத்த முடியாது என்பதால்தான் அவ்வாறு கூறப்படுவதுண்டு. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையும் அதைத் தான் நிரூபித்திருக்கிறது.

(“பிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை” தொடர்ந்து வாசிக்க…)

துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்தன

சிரியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கு, துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்து, தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளன. சிரியாவிலிருந்து, தனது படைகளை ஐக்கிய அமெரிக்கா வெளியேற்றக்கூடுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முக்கியமான இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

(“துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்தன” தொடர்ந்து வாசிக்க…)

நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து கேவலமான அரசியலின் மற்றுமோர் அத்தியாயம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம், இன்று நடைபெறவிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும், பகிரங்கமாகவே பிரதமருக்கு எதிராகக் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், இந்தப் பிரேரணை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரமே, இந்தப் பிரேரணையில், பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டாகும்.

(“நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து கேவலமான அரசியலின் மற்றுமோர் அத்தியாயம்” தொடர்ந்து வாசிக்க…)

ரணில் காப்பாற்றப்பட்டாலும் கைவிடப்பட்டாலும் நமக்கு எந்த நன்மையும் இல்லை!

டி. எஸ். சேனாநாயக்கவின் தலைமையில் ஐதேக பின்னர் அவரது மகன் டட்லி சேனநாயக்கவின் தலைமையின் பின்னர் அந்த கட்சியை இதுவரை ஜயவர்தன குடும்ப சொத்தாகவே இருந்து வந்துள்ளது, இலங்கையில் ஒரு தலைவருக்கான அதி கூடிய அதிகாரத்தை நாடாளுமன்றம் மூலமும் மக்களின் வாக்களிப்பு மூலமும் பெற்றுக்கொண்ட முதல் மனிதர் ஜெ ஆர் ஜயவர்தன, ரணில் அவர்களின் மாமா, இடையில் பிரேமதாசாவின் இடைவிடாத முயற்சியின் பலனாக அவர் ஜனாதிபதியாக வந்தார், எனினும் ஐதேக ஜேஆர் குடும்பத்தை விட்டு வேற்று மனிதர்களிடம் கைமாறிவிடவில்லை அதன் தலைமையை ரணில் விக்கிரம சிங்க பொறுப்பேற்றார், இவரது தலைமைக்கு எதிராக பிரேமதாசாவின் புதல்வர் எத்தனை முறை முயற்சித்தும் அது கைக்கூடவில்லை, இப்போது பிரதமர் பதவியை துறக்க வேண்டும் என கோரி ரணில் அவர்களுக்கு எதிரான பிரேரணை நாடாளுமன்றுக்கு வந்துள்ளது.

(“ரணில் காப்பாற்றப்பட்டாலும் கைவிடப்பட்டாலும் நமக்கு எந்த நன்மையும் இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)

‘பதிலளிக்கத் தேவையில்லை’

“தேவையற்ற கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லையென” நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (30) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம்.ரெமிடியஸ் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் கேட்டபோது, “தேவையற்ற கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லையென” தெரிவித்துள்ளார்.

உதட்டிலிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ போன்றதா தேசிய நல்லிணக்கம்?

(அதிரன்)

பெண்கள் தங்கள் உதட்டில் பூசியிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ அழியாமல், கழராமல் உணவு உண்பதைப் போலவும் நளினமாகப் பேசுவதையும் போன்ற கதையாகத்தான் நமது நாட்டின் தேசிய நல்லிணக்கம் என்கிற செயல்பாடு இருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், ‘சமாதானப் புறா’ என்று புகழப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க (தலைவி: தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம்) எனப் பலர் இலங்கை நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயற்பட்டு வருகின்றனர்.

(“உதட்டிலிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ போன்றதா தேசிய நல்லிணக்கம்?” தொடர்ந்து வாசிக்க…)