5 மாநிலத் தேர்தலில் வெற்றி யாருக்கு?- வாக்கு எண்ணிக்கை

போபாலில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

(“5 மாநிலத் தேர்தலில் வெற்றி யாருக்கு?- வாக்கு எண்ணிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்?

(ஜெரா)

போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுடப் பேரவலத்தை, இனிவரும் காலம் முழுவதும் தமிழ்த் தலைமுறை சுமக்கப்போகிறது. போரின் உள வடுவும் உடலியல் தாக்கங்களும், இன்னமும் 80 ஆண்டுகளுக்கு நீடிக்குமன, சமூகவியல் ஆய்வாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தத் தொடர்பு அறாத துயரம் பற்றிப் பதிவுசெய்வதும் அவசியமாகிறது.

(“இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்?” தொடர்ந்து வாசிக்க…)

‘பதவி விலக்கல், சிறையை ட்ரம்ப் எதிர்கொள்ளலாம்’

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கல் கொஹனால் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை வெளிப்படுத்தாமலிருக்க பணம் வழங்கப்பட்டமை பிரசார நிதி மீறல்களென நிரூபிக்கப்பட்டால், ஜனாதிபதி ட்ரம்ப் பதவி விலக்கல், சிறைத்தண்டனையை எதிர்கொள்ளலாம் என ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரோல்ட் நட்லர் நேற்றுத் தெரிவித்துள்ளார். (“‘பதவி விலக்கல், சிறையை ட்ரம்ப் எதிர்கொள்ளலாம்’” தொடர்ந்து வாசிக்க…)

கஷொக்ஜியின் இறுதி வார்த்தை: ‘என்னால் சுவாசிக்க முடியாது’

சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷொக்ஜி கொல்லப்படுவதற்கு முந்தைய இறுதித் தருண ஒலிப் பதிவின் எழுத்து வடிவத்தை வாசித்த தகவல் மூலமொன்றை மேற்கோள்காட்டிய சி.என்.என், ஜமால் கஷொக்ஜியின் இறுதி வார்த்தைகள் ‘என்னால் சுவாசிக்க முடியாது’ என நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

(“கஷொக்ஜியின் இறுதி வார்த்தை: ‘என்னால் சுவாசிக்க முடியாது’” தொடர்ந்து வாசிக்க…)

பரிஸில் மீண்டும் வன்முறை

பிரான்ஸ் தலைநகர் பரிஸில், அந்நாட்டு அரசாங்க -த்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்கள், நேற்று முன்தினம் (08), மீண்டும் வன்முறையாக மாறின. இதைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில், மோதல் ஏற்பட்டது. (“பரிஸில் மீண்டும் வன்முறை” தொடர்ந்து வாசிக்க…)

திட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது ? நீண்ட நகரமான கிளிநொச்சி

(யது பாஸ்கரன்)

‘பரந்தன் கைத்தொழில் மையமாகவும், கிளிநொச்சி கைத்தொழில், வணிகசேவை மற்றும் தொழில்துறை மையமாகவும், இரணைமடுச்சந்தி சுற்றுலா மற்றும் கல்வி அபிவிருத்தி மையமாகவும், திருமுறிக்கண்டி பண்பாட்டு மையமாகவும் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.’ (“திட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது ? நீண்ட நகரமான கிளிநொச்சி” தொடர்ந்து வாசிக்க…)

அவர்களே அவர்களைப் பற்றி கூறுகின்றார்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகப் பொறுப்பாளர்களாக இருந்த KP அவர்களின் நிர்வாகத்தினர் Vs. காஸ்ரோ அவர்களின் நிர்வாகத்தினருக்கிடையில் இடம்பெறும் சொத்து மோதல் ! இரண்டு நிர்வாகங்களிலும் இருந்தவர்களின் கீழ், இருந்த தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்களை இரு பிரிவினரும் விரைவில் மக்கள் சொத்தாக்க வேண்டுமென்பது முன்னாள் போராளிகளினதும் மற்றும் மக்களினதும் வேண்டுகோள் ! (“அவர்களே அவர்களைப் பற்றி கூறுகின்றார்கள்” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் புதிய கூட்டமைப்பு

எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் மஹிந்த ராஜபக்ஸவின் பங்குபற்றலுடன் புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

(“ஜனாதிபதியின் தலைமையின் கீழ் புதிய கூட்டமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

என்ன தியாகம் செய்தார்கள்

துரையப்பா கொலையின் பின்னால் பலர் கொல்லப்பட்டனர்.இதில் தமிழர்கள் சந்தோசப்பட்டதும் அந்தக் கொலையாளிகளைப் போற்றியதும் உண்மை.இவர்களை அடையாளம் தெரியாமல் ,தெரிந்தும் கைது செய்ய முடியாமல் தடுமாறியதும் வரலாறு. ஆனால் அதே அவர்களே தங்களை அழித்தார்கள்.காட்டிக் கொடுத்தார்கள்.இந்த வரலாற்றை மக்கள் இன்னமும் உணரவில்லை. (“என்ன தியாகம் செய்தார்கள்” தொடர்ந்து வாசிக்க…)