’சர்வாதிகார ஆட்சியமைக்க முயற்சி’

தேர்தல்கள் எதனையும் நடத்தாது சர்வாதிகார ஆட்சியை உருவாக்க முயற்சிப்பதாக லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினூடாக போராடும் உரிமை பறிக்கப்படுமெனவும், எதிர்க்கட்சியினரின் கூட்டங்களின்போது, பொலிஸாருடன் முரண்படுவது, பயங்கரவாத செயற்பாடாக கருதப்பட்டு கட்சியை நீக்குவதற்கும் இடமிருப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.

Lord Naseby has his say on UNHRC sessions on Sri Lanka


(Lord Naseby)


Lord Naseby PC, President of the All Party British Sri Lanka Parliamentary Group in the UK Parliament, has issued a statement on Sri Lanka with reference to the recently concluded 40th Sessions of the United Nations Human Rights Council in Geneva.

”சீமானால் ஈர்க்கப்பட்ட பெண் வேட்பாளர்கள்”- வெடித்த சர்ச்சை; மருத்துவர் ஷாலினி விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள் குறித்த தனது பதிவால் வெடித்த சர்ச்சையை அடுத்து, மனநல மருத்துவர் ஷாலினி விளக்கம் அளித்துள்ளார்.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. 20 தொகுதிகளில் கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பெண்களுக்கு சம உரிமை என்ற வகையில் நாம் தமிழர் கட்சி முன்னுதாரணத்துடன் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதற்கிடையே ”இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்” என்று மனநல மருத்துவர் ஷாலினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தையும் அதில் பகிர்ந்திருந்தார்.

அவரின் கருத்துக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், #ShameonyouShalini உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஷாலினி, ”ஒரு வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக falling for என்றால் காதலிப்பது மட்டுமல்ல, ஒரு உத்தியையோ, ஜோக்கையோ உண்மை என்று நம்புவதும் அதில் சேர்த்திதான்.

உதாரணத்துக்கு: How could you fall for such an obvious trick?

ஆங்கில அகராதியைப் படிக்காமல்

1) ‘ஷேம் ஆன் யூ ஷாலினி’ என்று சொல்லுவதும்,

2) முதலில் நீங்கள் போய் பைத்தியத்துக்கு வைத்தியம் பண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதும்,

3) என் உதவியாளருக்கு போன் செய்து பிதற்றுவதும்

4) சம்பந்தமே இல்லாமல் யார் யாரையோ இதில் கோர்த்து விடுவதும், இப்படியான இன்ன பிற சதிகளும் உச்சகட்ட அறியாமை. அதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும்

(முகம்மது தம்பி மரைக்கார்)
நமது கைகளை அகல விரிக்கும் போது, நமக்கான சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கை, நமது கைகள் தொடாத வரையில்தான் என்பார்கள். நமது சுந்திரம் என்பது, அடுத்தவருக்கு அத்துமீறலாக இருக்கும் போதுதான் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. ஆனால், அதிகாரம் உள்ளவர்கள், சாதாரண மனிதர்களின் தலைகளில், அநேக தருணங்களில் கூடுகளைக் கூட, கட்டத் தொடங்குகின்றனர்.

வட்டத்துக்கு வெளியே வர முடியாத பூச்சியங்கள்

(காரை துர்க்கா)
வடக்கு மாகாணத்திலுள்ள அரசாங்கத் திணைக்களம் ஒன்றின் பணிப்பாளருடன் உரையாடும் வாய்ப்பு, கடந்த வாரம் கிட்டியது. அவர், பாரியதொரு மனித வளத்துடன் தொழிற்படும் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆவார்.

நயன்தாராவை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசிப்பவர்களும் சினிமாவுக்கே அவமானச் சின்னங்கள்: குஷ்பு

நயன்தாராவை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசிப்பவர்களும் சினிமாவுக்கே அவமானச் சின்னங்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார். ‘கொலையுதிர் காலம்’ பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

என்னங்க இது பெரிய அநியாயமா இருக்கு !!??

நம்மூர்ல ஒரு பேப்பர்காரனும்
இந்த நியூஸைப் போட்டாமாதிரித் தெரில.

இங்க்லிஷ் பேப்பர்லகீப்பர்ல போட்ருக்காங்களான்னும் தெரில.
அப்டியே போட்ருந்தாலும் அறிவுஜீவிங்க
என்னமாதிரி கைநாட்டுங்களுக்கு
எடுத்துச்சொல்ல மாட்டேன்றாங்க.

டில்லியில் நேற்று

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிந்த பிற்பாடு ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

” நாட்டில் உள்ள 20 சதவீதம் ஏழை குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க விரும்புகிறோம். ஐந்து கோடி குடும்பங்கள், 25 கோடி மக்கள்
நேரடியாக எங்கள் திட்டத்தின் கீழ்
பயன்பெறப் போகிறார்கள்…”

செய்தியாளர்கள் விளங்காமல் –
ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

நாங்கள் மாத்திரமல்ல புலிகளும் இலங்கை அரசிற்கு காட்டிக்- கொடுத்தவர்கள்தான். சிறிகாந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் நினைவாக அமையப்பெற்றுள்ள விளையாட்டரங்கின் பெயரினை மாற்றுவதற்கான பிரேரணை ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ யாழ் மா நாகர சபையில் கொண்டு வந்துள்ளது.

ஜெயலலிதா & கலைஞர்

ஜெயலலிதா செய்திருக்கும் ஊழலைப் பார்த்தால் தோண்டி எடுத்து தண்டனை கொடுத்தாலும் தகும் போல! 3 லட்சம் கோடி என்பது தமிழகத்தின் தற்போதைய கடன் சுமையில் முக்கால்வாசி. இது வருமான இழப்பு எல்லாம் அல்ல. பச்சைத் திருட்டு. பச்சை ஊழல். இந்திய வைர வியாபரத்தையே ஆட்டிப்பார்த்திருக்கும் ஊழல். ஆனால் கவலைப்படாதீர்கள். கண்டெய்னர் விவகாரம் போல இதுவும் இரண்டொரு தினங்களில் காணாமல் போகும். அல்லது, “தள்ளாத வயதில் ஜெயலலிதா ஓடி ஆடி சிறுகச் சிறுகச் சேர்த்த 3 லட்சம் கோடியை திருடிய மன்னார்குடி மாஃபியா,” என செய்தி போடுவார்கள். அதைப் பார்த்தால் ஜெயலலிதா எனும் வெள்ளை நிற, உயர்ஜாதிப் பெண்மணியின் மேல் உங்களுக்குப் பரிதாபம்தான் வரும். ஆனால் உண்மையில் யார் தெரியுமா பரிதாபத்துக்கு உரியவர்கள்?நீங்கள்தான்!!