சத்தியாகிரகத்தின் அடையாளம் மகாத்மா காந்தி

(சாகரன்)

மகாத்மா காந்தியின் 150 ஆண்டு விழா உலகெங்கும் நினைவுகூரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எளிமையின் அடையாளமாகவும், சத்திய சோதனைக்குள் எம்மையே உள்படுத்தி எதிரியை வெற்றி கொள்வது இதற்கு சத்தியாகிரகத்தில் ஈடுபடுதல், இதற்கான மக்களை அணிதிரட்ட நடைபவனியாக மக்களிடம் செல்லல் என்ற பொறிமுறையை கையாண்டவர். சுதேசிய உற்பத்திகளை பாவித்தல் என்பதற்கூடாக ஆக்கிரமிப்பு தயாரிப்புகளை நிராகரித்து வியாபாரம் என்ற வகையில் நாடு பிடித்து காலனி ஆதிக்கத்தை நிறுவியவர்களை செயல் இழக்கச் செய்தல் என்பதை தந்திரோபாயத்தை கையாண்டு வெற்றியும் கண்டவர்.

நின்று வெல்


எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது

வட்டத்தின் சுற்றளவு = 2PiR (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D – விட்டம். R – ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.

பௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த இந்து மதம்..

(Douglas Muthukumar)

இந்து மத வர்ணாசிரமம், சடங்கு சம்பிரதாயம், மனிதர்களை பலியிடுத்தல், விலங்கை யாகம் என்று கொள்ளுதல் போன்ற கொடூரசெயல்களில் ஈடுபட்ட அறிவுக்கு முரண்பாடாக உள்ள இந்து மதத்தை எதிர்த்து கேள்விகள் எழுப்பி அதை அழிக்க தோன்றியதே பகுத்தறிவு பௌத்தமும், சமரச சமணமும்.

சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று (04) முற்பகல், தேர்தல்கள் செயலகத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் “அன்னம்” சின்னத்துக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பணம் செலுத்தினார் துமிந்த நாகமுவ

முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் துமிந்த நாகமுவ, இன்று (04) தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை அவர், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது கட்டுப்பாணத்தை செலுத்தியுள்ளார். இதன்போது, முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் சேனாதீர குணதிலக மற்றும் சமீர கொஸ்வத்த ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, கோட்டாவுக்குத் தடையில்லை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கைப் பிரஜாவுரிமையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்​முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு, மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவால், சற்று முன்னர் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டது.

‘மொட்டினை விட்டுகொடுக்காவிட்டால் சனிக்கிழமை முக்கிய தீர்மானம்’

தாமரை மொட்டினை தவிர வேறு பொதுச்சின்னத்தின் கீழ், புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் முன்வராவிட்டால், தமது தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.