ஹீரோ – அனில் குப்தா

(Siva Raj)

இரண்டு மாதங்களுக்கு முன்பாக, கோயம்புத்தூரில் இருந்த சமயத்தில் முன்னறியா எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு இரண்டு மூன்று நாட்களாக அடிக்கடி தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. ஜான்சுந்தர் அண்ணனின் ‘டமருகம்’ சார்ந்த வேலைகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டம். புதுநண்பர்களைச் சந்திப்பதற்கான தகுந்த மனநிலை அமையாததாலும், சினிமா சார்ந்த தோழர்களை எதிர்கொள்வதில் ஒருசில தயக்கங்கள் இருந்ததாலும் நான்கைந்து அழைப்புகள்வரை தொடர்ந்து தவிர்த்தேன். இனிமேற்கொண்டு மறுதலிக்கவே முடியாத சூழலில், அந்த அழைப்பை ஏற்றுப் பேசினேன். மறுமுனையில் மித்ரன் பேசினார்.

ஓமந்தையில் ஆர்ப்பாட்டம்

வவுனியா – ஓமந்தையில் அமைந்துள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்புப் பகுதியில் குடியிருக்காத மக்களின் காணிளைச் சுவீகரித்து, காணியற்றவர்களுக்கு வழங்குமாறு கோரி, அக்குடியிருப்பு மக்களால், குறித்த குடியிருப்பு பகுதிக்கு முன்பாக உள்ள வீதியில், நேற்று (28) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

1968 டிசம்பர் 25: தமிழக வரலாற்றில் கருப்பு நாள் !

கீழத்தஞ்சையில் (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர், இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண நாயுடு தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள்.

2019: காலம் கலைத்த கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காலம் கனவுகளையும் கற்பனைகளையும் சாத்தியங்களையும் எதிர்பார்ப்புகளையும் தன்னுள் உட்பொதிந்து வைத்திருக்கிறது. காலத்தின் விந்தையும் அதுவே. கடந்தகாலத்தின் மீதான ஏமாற்றங்களும் நிகழ்காலத்தின் மீதான நிச்சயமின்மைகளும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி விடுகிறது. இது புதிதன்று. ஆனால் மனித மனம் நம்பிக்கையென்னும் பிடியை இறுகப் பற்றியபடி நூலில் நடக்கும் ஆபத்தான விளையாட்டில் இறங்கி விடுகிறது. இதன் பலன்கள் நாமறிந்ததே. இதையே கடந்து போகும் இவ்வாண்டும் சொல்லிச் செல்கிறது.

ஈழத்தமிழருக்காக உலகிடம் கையேந்துவோரிடம் சில கேள்விகள்

ஈழத் தமிழருக்கான விடிவு, சர்வதேசத்திடமும் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை, நீண்ட காலமாக கட்டி எழுப்பப்பட்ட ஒன்று.

மனதை உறுத்தும் ஒரு சோகம்

இறைவன் மனிதர்களுக்குக் கொடுத்துள்ள பல்வேறு அருட்கொடைகளில் எதையும் நன்றியுணர்வோடு மனிதன் நினைவு கூர்வது குறைவு என்பதை விட இல்லையென்றே கூறலாம். ஆனால், இயற்கையின் சீற்றம் வந்ததும் மனிதன் அப்போது தான் இறை சிந்தனையோடும் அவனை நினைக்கின்றான்.

கிழக்கில் ஆழிப்பேரலை அஞ்சலி

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக, கிழக்கு மாகாணம், அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்டது. இதன் அஞ்சலி நிகழ்வுகள், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில், இன்று (26) உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

அமைச்சு ஊடாக வெல்லப்பட உள்ள அகங்கள்?

(காரை துர்க்கா)
தமிழர்களின் மனங்களை வெல்ல, விசேட அமைச்சு விரைவில் உருவாக்கப்படல் அவசியம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

காவல்துறையாக மாறிய வவுனியா பொலிஸ் நிலையம்

தமிழ்ப் பகுதிகளில் தமிழ் மொழி நடைமுறையில் முன்னுரிமை அளிக்கப்படுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளதையடுத்து, வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப் பலகையில் உள்ள “பொலிஸ்” என்ற சொல், “காவல்துறை” என மாற்றப்பட்டுள்ளது. யுத்தக் காலப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையங்களில், “காவல்துறை” என்று, தமிழ் மொழிப் பெயர்ப் பலகை அறிமுகப்படுத்தியமைக் குறிப்பிடத்தக்கது.

‘6 வாள்வெட்டுக் குழுக்கள் செயற்படுகின்றன’

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றனவெனத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் மகேஷ் சேனாரட்ன, புத்தாண்டுக்குள் அவர்கள் அனைவரையும் தம்மால் ஒழிக்க முடியுமெனவும் கூறினார்.