மீண்டும் மீண்டும் யாருக்குக் கல்வி மறுக்கப்படுகிறது?

கடந்த வாரம், நடந்த சம்பவமொன்றை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்: ஆசிரியரைத்தேடி மாணவர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆசிரியரிடம் அவர் வழங்கிய பயிற்சித் தாள்களைத் தரமுடியுமா எனக் கேட்டுள்ளார். ஆசிரியர், அவற்றைத் தான், ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பி விட்டதாகவும் இலக்கத்தைத் தந்தால், தான் அனுப்பி வைப்பதாகவும் சொல்கிறார். மாணவர், பதில் அளிக்காமல் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பிவிடுகிறார்.

இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது

மறு அறிவித்தல் வரை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது. தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முள்ளிவாய்காலில் முடிவு

(Thesam Net)
சுயபுத்தி இருந்தாலுமே மற்றவர்களை கூடி ஆலோசிக்க வேண்டும்! சுயபுத்தியும் இல்லாமல் மற்றையோர் புத்தியையும் கேளாமல் அரசியல் செய்தால் இதுதான் முடிவு!

புலிகளுக்காக இனவாதம் வளர்த்து, கம்பு சுத்தும் அனைவருக்கும் இது சமர்ப்பணம்!

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓர் ஆனித்திருநாளில் மறைந்த திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு உரித்தான வீடொன்று லண்டனில் சீல் வைக்கப்பட்டது. அது தெரியாமல், நான் பாட்டுக்கு வீட்டில் இரண்டு குழந்தைகளுக்கும் படிப்பித்துக் கொண்டிருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன்.

அமெரிக்காவுக்கு ஆதரவா? கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்: ஆஸ்திரேலியாவுக்கு சீனா எச்சரிக்கை

சீனாவிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் உலகை குலைநடுங்க செய்து வருகிறது. உலகம் முழுதும் 34, 01,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 39 ஆயிரத்து 604 பேர் மரணமடைந்துள்ளனர். ஆறுதல் செய்தி என்னவெனில் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,81,689 பேர்களாக உள்ளது.

கொவிட்-19இன் தற்போதைய கட்டம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ’மரணஓலம்’

(எம். காசிநாதன்)

இந்தியாவில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 90 ஆயிரத்தைக் கடந்து, இன்னும் சில தினங்களில் ஒரு இலட்சத்தைத் தொட்டுவிடும் நிலை காணப்படுகின்றது. இந்த, நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை, இதுவரை 2,876 பேர்தான் என்பது, முன்கூட்டியே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும், மாநில அரசுகளின் பல்வேறான தீவிர முயற்சிகளின் பலன் என்பது ஒருபுறத்தில் இருந்தாலும், ‘கொரோனா வைரஸுடன் வாழப் பழகுவோம்’ என்பது, நடைமுறைக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேலாகி விட்டது.

போரில் இறந்தவர்களை நினைவு கூருதல்

(Maniam Shanmugam)
இலங்கையில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் 2009 மே மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 27 வருடங்களாக நடந்த போரில் இறுதியாக அரச படைகள் புலிகளை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலில் வைத்துத் தோற்கடித்தன. இந்த இறுதிப் போரில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அவரது முழுக் குடும்பம், பல நூறு புலிப் போராளிகள் கொல்லப்பட்டனர்.

வேதவல்லி கந்தையாயும் அவர் மகள் சுகுணாவும்

இன்று காலை ஏனோ 1963 1964 பேராதனைப் பல்கலைக்க்ழகக் காலம் ஞாபகம் வந்தது.
அப்[போது நான் பேராதனைபல்கலைக் க்ழகத்தில் இறுதி வருட மாணவன், எனக்கு அப்போது 21 வயதிருக்கும்

மரண அறிவித்தல்: நடராசா பூமணி

எம் அனைவராலும் அக்கா என அழைக்கப்படும் தோழர் ராஜி ( ஞானசக்தி), தோழர் பத்மநாதன், காலமான தோழர் அப்பன் ( ஈரோஸ்) ஆகியோரின் அன்பு தாயாரும், தேரழர் சுகு சிறிதரன் அவர்களின் மாமியாருமான நடராசா பூமணி ( 89 ) உரும்பிராய் கிழக்கு 19.05.2020 அன்று காலமான துயரச் செய்தியை தோழர்கள் நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதுடன். அன்னாரின் மறைவையிட்டு ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கிழக்கு மாகாண கரையோர மக்கள் பெரும் திண்டாட்டம்

கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட கரையோர மக்களும் மீனவர்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.