கொரோனா தடுப்பு மருந்துக்கு உரிமை கோரும் இத்தாலி

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள இத்தாலி விஞ்ஞானிகள், அதற்கு உரிமை கோரியுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ஆரிஷியோ இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார்.

சபாலிங்கத்தின் கொலை பற்றி

(நட்சத்திர செவ்இந்தியன் அருண்)

புலிகளால் 1994 மே தினத்தில் கொல்லப்பட்ட சபாலிங்கத்தின் கொலையைப்பற்றி #கேப்மாறி_தராகி #சிவராம் எழுதிய கட்டுரை பின்வருவது. இதை எழுதிய தராகி சரியாக பத்தாண்டுகளில் 2004 ல் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு பிரபாகரனை புகழ்ந்து எழுதினார். தன்பிழைப்புக்காக யாரையும் ஊம்பத்தயாராக இருந்த முடிச்சுமாறி, மொள்ளமாறி, பொறுக்கிதான் தாரகி சிவராம்.

கொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா?

தென் ஆஃப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கியூபாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்றுள்ளனர். கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, ஏற்கனவே 1200 கியூபா மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொது வெளியில் தோன்றினார் கிம் ஜோங்

வட கொரிய தலைவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து உலக நாடுகள் பலவாறு கருத்துகளை முன்வைத்து வந்தபோதிலும், அவர் 20 நாள்களின் பின்னர் நேற்று முதல் தடவையாக பொது வெளியில் தோன்றியிருப்பதாவும் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றுள்ளாரெனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எட்டு…! எட்டு….!! எட்டு…..!!! ‘மே தினம்’

(சாகரன்)

மனித குலம் தோன்றி பல தசாப்த இலட்சம் வருடங்கள் ஆகிவிட்டன. ஆதி பொதுவுடமை சமுதாயத்தில் ஆரம்பித்து ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற சமூக அமைப்புக்களை கடந்தும் கடக்கப் போவதாகவும் சமூக விஞ்ஞானங்கள் நிறுவி நிற்கின்றன.