அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும்

(என்.கே.அஷோக்பரன்)

“சிறந்ததை எதிர்பாருங்கள், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடுங்கள், வியப்படையத் தயாராக இருங்கள்” என்றார் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் டெனிஸ் வெயிட்லி. இன்றைய சூழலில் சிறந்ததை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடவும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தாங்கிக்கொள்ளத் தயாராகவும் இருக்க வேண்டி, சூழல் ஏற்பட்டுள்ளது என்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன.

மாகாண சபை முறைமை ஒழிப்பு;இறுதி தீர்மானம் இல்லை

மாகாண சபை முறைமையை ஒழிப்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்ச​ர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மாகாண சபைச் செயலாளர்கள், ஆணையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் மேற்படி விடயங்களை தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

‘ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும்’ என, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே 2018ல் போர்ச் சூழல் மூண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.

20ஆவது திருத்தம்; ‘பேசி தீர்மானிக்கலாம்’

20 ஆவது அரசியல் யாப்பு திருத்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக கலந்துரையாடி உடன்பாட்டுக்கு வருவதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பாரதி நினைவுப் பதிவு 10

(Rathan Chandrasekar)
·
‘தமிழினி மெல்லச் சாகும்’ என்று
பாரதி சொன்னதாக பல அரைகுறை விற்பன்னர்கள்
மேடையிலும் எழுத்திலும்
விளம்பி வருகிறார்கள்.
பாரதி அப்படிச் சொன்னானா?
எப்படிச் சொன்னான், எப்போது சொன்னான்?
அவர் மகள் தங்கம்மா

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கிளிநொச்சியிலும் தடை

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ, தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தக்கூடதென, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கிடையே மோதல்

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று (12) நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற ஒரு செயலமர்வின் போது, மாணவக் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவன் ஒருவனின் கழுத்தும் வெட்டப்பட்டுள்ளதோடு, 20க்கும் மேற்பட்ட கதிரைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

நரேந்திர மோதியை விமர்சிக்கும் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோதியை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மயில்களுக்கு உணவளி க்கும் காணொளியைத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் நரேந்திர மோதி சென்ற மாதம் பகிர்ந்திருந்தார்.

செம்மணி புதைகுழியை உலகறியச்செய்த கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு! அறிந்ததும், அறியாததும்

கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலை நினைவுகள் அண்மையில் பல மட்டங்களிலும் மீட்கப்பட்டன. தமிழின படுகொலை வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாக ஒவ்வோராண்டும் பல தரப்புக்களாலும் இது நினைவுகூரப்பட்டு வருகிறது. 1995 யாழ் இடப்பெயர்வின் பின்னர், இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் யாழ்ப்பாணம் இருந்த காலப்பகுதியில் காணப்போன நூற்றுக்கணக்கானவர்களுடன் சேர்த்து கிருஷாந்தியின் நினைவும் இவ்வாறு ஆண்டுதோறும் மீட்கப்பட்டு வருகின்றது.

9/11: 19 ஆண்டுகளின் பின்னர் இலங்கை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இன்றைக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், உலகையே புரட்டிப் போட்டது. அதன் பின்னரான உலக ஒழுங்கில், உருவான சொல்லாடல்கள் இன்னும் வலிமையானதாக இருக்கின்றன.