’அஸார்பைஜான் படைகளுடனான மோதல்களில் 26 பிரிவினைவாத ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்’

அஸார்பைஜான் படைகளுடனான மோதல்களில் நகொர்னோ-கரபஹ் பிராந்தியத்தில் குறைந்தது 26 பிரிவினைவாதப் போராளிகள் கொல்லப்பட்டதாக இப்போராளிகளின் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ள நிலையில், இம்மோதல்களில் அவர்களின் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 84ஆக அதிகரித்துள்ளது.

அசிங்கமாக ட்ரம்ப்பும், பைடனும் மோதல்

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது விவாதத்தில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவரது போட்டியாளரான முன்னாள் உப ஜனாதியான ஜோ பைடனும் காரசாரமாக ஈடுபட்டிருந்ததுடன், சில சமயங்களில் அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களையும் பரிமாறியிருந்தனர்.

‘தேயிலைச் சாயம்’: பேசப்படாத மறுபக்கம்

(பா.நிரோஸ்)

மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை சிறந்த முறையில் முன்னேற்றுவதற்காகவும் கொள்கை ரீதியான கலந்துரையாடலை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் ‘தேயிலைச் சாயம்’ என்கிறப் புகைப்படக் கண்காட்சி, கொழும்பு லயனல் வென்ட் கலையகத்தில், கடந்த வாரத்தின் இறுதியில் நடைபெற்றது.

தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காகவே நான் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன் எனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன் ஆவானெனவும் கூறினார்.