
இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரரான ரோசன் அபேசுந்தர, பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை நேற்று (10) சனிக்கிழமை அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்தார்.
The Formula
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இன்று, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி அமைதிகாக்கையில் பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சியின் பணிகளை, ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) ஆற்றுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஜே.வி.பி உறுப்பினர்களது பாராளுமன்ற உரைகள் நன்கறியப்பட்டவை. கடந்த இரண்டு தசாப்த காலங்களில், பிரதான எதிர்க்கட்சிகள் செய்யத் தவறியவற்றை, ஜே.வி.பி பாராளுமன்றத்தில் செய்து வந்திருக்கிறது. குறிப்பாக, சீனிக் கொள்வனவு மோசடி, அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியன தொடர்பில் நீதிமன்றில் வழக்குகளைத் ஜே.வி.பி தாக்கல் செய்திருக்கிறது.
2009 ஆம் ஆண்டு இரண்டாம் மாத காலப்பகுதியில் நான் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்தை துப்பரவு செய்யும் தொழிலாளியாக வேலை செய்தேன்.
நோர்வேயில் துப்பரவு தொழில் நிறுவனங்களை வழிநடத்திய கோபால், மோகன், செல்வா, சிவா, அண்ணா இவர்களிடம்தான் நான் நோர்வேயில் வசித்த காலத்தில் வேலை செய்தேன்.கோபால் அண்ணா புற்று நோய் வந்து மரணித்து விட்டார்.இறுதியாக சிவா அண்ணாவிடம் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றினேன்.
பெயர் விபரங்களை தெரியப்படுத்துவதற்கு காரணம் என்னை அடையாளப்படுத்துவதற்கு எண்ணில் ஒரு பழக்கம் எந்த பதிவாக இருந்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது.
(Sutharsan Saravanamuthu)
கறுப்பு ஜூலையை விஞ்சிய சிகப்புச் சித்திரை .கிழக்கு மண்ணில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போராளிகளுக்கு எனது வீரவணக்கங்கள்.10 04 2004 வெருகல் படுகொலை நினைவுநாள்,புலிகளின் வரலாற்றை புரட்டிபோட்ட நாள், கருணா அம்மானும் கிழக்கு போராளிகளும் இல்லாத ஆண்டுகள் புலிகளின் வீழ்ச்சிகாலங்களாகவே இருந்தன, எதிரி என்று சொல்லப்பட்ட இலங்கை அரசுடன் தேனிலவு கொண்டாடத் தெரிந்த புலிகளுக்கு தமது சொந்த போராளிகளுடன், ஒன்றாகவிருந்து உணவுண்டவர்களுடன் பேசத்தெரிந்திருக்கவில்லை.
இந்த புகைப்படத்தைப் பார்த்தவு டன் இதயத்தில் இனம் தெரியாத வலி. அதன் பின்னணியை வாசித்த போது இதயம் கண்ணீர் விட்டு அழுதது….படத்தில் உள்ள இவரின் பெயர் மன்சூர் ஷஹாதீத், பலஸ்தீன முஸ்லீம். 17 வருடங்கள் இஸ்ரேலிய சிறைச் சாலையில் கடும் சித்திரவதைக் கும், பலவந்த தனிமைபடுத்தலுக் கும் ஆளாகியதால் மனநிலை பாதிக்கவைக்கப்பட்டவர். இஸ்ரேலிய இனவாத சக்தியின் கொடூர கொடுமைப்படுத்தல் காரணமாக மனநிலை பாதிக்கப் பட்ட நிலையில் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.