ஈரலிப்பான குளிர்மையான மேற்குத் தொடர்ச்சி மலையை தனது கிழக்கு எல்லையாகவும் வறட்சியான வெப்பமான கரிபியன் கடலை தனது மேற்கு எல்லையாகவும் கொண்ட மாநிலம் தான் கேரளா. தெற்கு வடக்கு எல்லைகள் இல்லையா என்று சொல்லும் அளவிற்கு ஒடுக்கம்மான பகுதிகளை உடையது. ஊரெங்கும் கடற்கரை உல்லாசப் பயணத்திற்குரிய சூழல் கோவளம் கடற்கரையை மறக்க முடியாத அழகு பூமி. ஏன் எமது யாழ்ப்பாணத்து வேலிகள், இலுமிச்சைகள், கொய்யா. முருங்கை, வாழை தென்னைகள் இன்னபிற வீட்டுப்பயிர்களை தன்னகத்தே கொண்ட கிராமத்து பூமி.
(“நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..! (பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)