நான் எனது பதிவுகளில் அடிக்கடி நினைவூட்டுவது என்னவென்றால், விடுதலை போராட்டத்தில் போராடி இறந்தவர்களையும்,
தற்போது போராட்டத்தை விட்டு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் ஒதுங்கி இருப்போர்களையும்,
புனர்வாழ்வு பெற்று இருப்போரையும் மதிக்கிறேன், அவர்களில் சிலர் ஆரம்பகால அடிமட்ட போராளிகளிகளாக
இருந்தவர்கள்,பெரும் தலைமை பொறுப்புகளில்,இருந்தவர்கள், டிரைவர் ஆக இருந்தவர்கள், புலனாய்வுத்துறையில் இருந்தவர்கள், காவல்துறையில் இருந்தவர்கள்,காவல் துறை தலைமை அதிகாரியாக இருந்தவர்கள், ஏரியா பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்,
பெரிய தளபதிகளுக்கு பாதுகாவலர்களாக
இருந்தவர்கள் , அனுராதபுரத்தில் விகாரையில் சுட்டு பிக்குகளையும் பொதுமக்களையும் கொன்றவர்கள்,சகோதர அமைப்புகளை கொலை செத்தவர்கள் என இன்னும் பெயர் குறிப்பிட முடியாத நல்ல நண்பர்கள் எனது முகப்புத்தகத்தில் இருக்கிறார்கள்,
ஆனால் இந்த புலிவாலுகளையும் , புலி பினாமிகளையும்தான் அடியோடு வெறுக்கிறேன். (“என் பார்வையில் இந்தக்கொலைகள்” தொடர்ந்து வாசிக்க…)