அஞ்சலி: நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங்(1942 – 2018)!

– வ.ந.கிரிதரன்

ஸ்டீபன் ஹார்கிங் , அண்மைக்காலத்தில் எம்முடன் வாழ்ந்த தலைசிறந்த வானியற்பியற் துறை அறிஞர் தனது 76ஆவது வயதில் இன்று காலை (மார்ச் 14, 2018) தன்னியக்கத்தை நிறுத்தி விட்டார். இவரது அறிவு மட்டுமல்ல இவரது வாழ்க்கை கூட அனைவரையும், மருத்துவர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியதொன்று. இளமைப்பருவத்தில் தனது இருபத்தியிரண்டாவது வயதில் ‘மோட்டார் நியூரோன் டிசீஸ்’ என்னும் ஒருவகையான நரம்பு நோயால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியே வாழ்வாக அமைந்து விட்ட நிலையிலும், சிறிது காலமே வாழ்வார் என்று மருத்துவர்களால் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையிலும் இவற்றையெல்லாம் மீறி இத்தனை ஆண்டுகள் இவர் வாழ்ந்திருக்கின்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்.ஐசக் நியூட்டன் வகித்த பதவியினை வகித்திருக்கின்றார். திருமண வாழ்வில் ஈடுபட்டு தந்தையாக வாழ்ந்திருக்கின்றார். இவர் மூன்று குழந்தைகளுக்குத்தந்தை.

(“அஞ்சலி: நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங்(1942 – 2018)!” தொடர்ந்து வாசிக்க…)

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின் (Stephen Hawking) இயற்கை எய்தினார்

(Saakaran)

இயற்பியல் மற்றும் அண்டவியல் (physicist and cosmologist) விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின் (Stephen Hawking) இயற்கை எய்தினார். இயற்கையை ‘முழுமையாக’ ஆய்வு செய்த, நாம் வாழும்காலத்து விஞ்ஞானி. என்னை மிகவும் பாதித்த மரணங்களில் இதுவும் ஒன்று. என் தந்தை மரணித்து போது எனக்கு ஏற்பட்ட துன்பத்தை கவலையை நான் அடைந்துள்ளேன். இவரைப் போல் இன்னொரு விஞ்ஞானி உருவாக வேண்டும். இவரின் மீள் உருவாக்கம் மனித குல மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமானது.

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்.

ஐன்ஸ்ட்டின் பிறந்தநாளில் இவர் இறந்தார்
என்றொரு பதிவைப் பார்த்தேன்.

கார்ல் மார்க்ஸ் பிறந்தநாளில் இவர் இறந்தார்
என்றொரு பதிவைப் பார்த்தேன்.

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்.

புதிதாய் என்ன சொல்ல?

(“ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்.” தொடர்ந்து வாசிக்க…)

Iconic Physicist Stephen Hawking Dies At 76

Reactions Like Reblog on Tumblr Share Tweet Email
Stephen Hawking was diagnosed with a debilitating motor neuron disease when he was 21. He went on to become one of the world’s most prominent scientists.
Stephen Hawking died Wednesday after complications due to amyotrophic lateral sclerosis, a progressive neurodegenerative disease. He was 76.

(“Iconic Physicist Stephen Hawking Dies At 76” தொடர்ந்து வாசிக்க…)

மார்ச் 14 ம் நாள்: அறிவியலை பொதுவுடமையாக்கிய…..

(Saakaran)

அறிவியல் வளர்சியை பொதுவுடமையாக்கி எல்லோருக்கும் இலகுவில் கிடைக்கக் கூடிய மாதிரியாக செய்திருந்தால் இன்று உலகம் இன்னும் முன்னேற்றகரமான பாதையை நோக்கி சென்றிருக்கும். சிறப்பாக மருத்துவத்துறை இன்னும் சதாரண அடிமட்ட மக்களை சென்றடைந்து ஒரு பலமான ஆரோக்கியமான நிறைவான சமூக அமைப்பை நாம் உருவாக்கியிருக்க முடியும். மாறாக இவ் அறிவியல் தற்போது மேலும் மேலும் தனி உடமையாக்கப்பட்டு ஒரு மிகக் குறுகிய மக்களுக்கு மட்டும் முழுமையாக கிடைக்கும் வகையில் சந்தைப் பொருளாகி லாபம் ஒன்றே நோக்கான பண்டமாக மாறி இருக்கின்றது.

(“மார்ச் 14 ம் நாள்: அறிவியலை பொதுவுடமையாக்கிய…..” தொடர்ந்து வாசிக்க…)

VPN தொழில்நுட்பம்

(தங்கராஜா தவரூபன்)

கண்டியில் கடந்த வாரம் எழுந்த இன ரீதியிலான பிரச்சினைகளின் பின்னணியில், ஒரு கட்டத்தில் கண்டியில் 3G, 4G இணைய சேவையில் மட்டுப்படுத்தலை செய்தது மட்டுமல்லாது நாடுமுழுவதிலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் ஆகிய வலைப்பின்னல்களை அரசாங்கம் தடை செய்தது.

(“VPN தொழில்நுட்பம்” தொடர்ந்து வாசிக்க…)

இனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்!

கடந்த சில நாட்களாக அம்பாறையில் மற்றும் பண்டாரவளையில் ஏற்படவிருந்த சம்பவங்களின் சூடு தனிவதற்கு முன்பே தெல்தெனிய பற்றி எரிகின்றது. இதற்கு முன்பு கின்தோட்டையிலும், அதற்கும் முன்பு அளுத்கமவிலும் இனவாதத் தீப்பிளம்புகள் கிளர்ந்தெழுந்தன. இந்த மோதல்களின் சமீபத்திய சம்பவமானது பெற்றோல் நிலையமொன்றிற்கு அருகாமையில் நடந்த கருத்து மோதலின்போது ஒருவர் தாக்கப்பட்டு மரணமடைந்துதான். இறந்த இளைஞர் சிங்களவர் என்பதனாலும் தாக்கியவர்கள் முஸ்லிம்களாக இருப்பதாலும் பிரச்சினை இனவாதத் தீயாக பற்றி எரியத் தொடங்கியது. சில தசாப்தங்களாக இனவாதத் தீப்பொறி அடிக்கடி தோன்றுவது தற்செயலானதல்ல. அது பல தலைமுறைகளுக்கு பகைமையின் தீப்பொறியை எடுத்துச் செல்லக் கூடியதும் அதனால் மீண்டும் மீண்டும் அவலங்கள் நிர்மாணிக்கப்படக் கூடியதுமான நிலைமையின் வெளிப்பாடுதான். (“இனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்!” தொடர்ந்து வாசிக்க…)

சிலையை தகர்க்கலாம், சித்தாந்தத்தை அல்ல! – பிருந்தா காரத்

திரிபுராவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாஜக அரசாங்கம் லெனினின் சிலையைச் சரிசெய்து, அதனை அகற்றிய இடத்திலேயே திரும்பவும் வைக்க வேண்டும். இடதுசாரி ஆதரவாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

(“சிலையை தகர்க்கலாம், சித்தாந்தத்தை அல்ல! – பிருந்தா காரத்” தொடர்ந்து வாசிக்க…)

அவர்கள் சேற்றில் கால்வைத்தால் தான் சோற்றில் கை வைக்க முடியும்.

அவர்கள் தானே (Thane) பகுதிக்குள் நுழைந்தவுடன்
இப்பெருநகரம் அதிர்ச்சியில் உறைந்துப்போனது.
அவர்கள் கால்களில் செருப்புகள் இல்லை.
அவர்கள் கைகளில் செங்கொடிகள் பறக்கின்றன.
சிபிஎம் விவசாய சங்கங்கள் அவர்களை வழிநடத்துகின்றன.

(“அவர்கள் சேற்றில் கால்வைத்தால் தான் சோற்றில் கை வைக்க முடியும்.” தொடர்ந்து வாசிக்க…)