சமீபத்தில் 5 நாள் பயணமாக இலங்கைக்குச் சென்று வர ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. எனது பயணத் திட்டத்தில், துணுக்காய் என்ற இடத்தில் புலிகளின் வதைமுகாம் இருந்த இடத்தைப் போய் பார்ப்பது, அங்கு கொல்லப்பட்ட எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஆகியவை இடம் பெற்றிருந்தது.
(“புலிகளின் துணுக்காய் கைதி ஒருவரின் துணுக்காய் சிறைச்சாலைக்கான பயணம்” தொடர்ந்து வாசிக்க…)