யாரால் ஒற்றுமை தகர்ந்தது?

தமிழர்களின் மனதில் சமஷ்ரியை உருவாக்கியவர் யார்? இன்று ஒற்றையாட்சியை ஏற்றவர்கள் யார்? எமக்கு வேண்டியது எது சமஷ்ரியா? ஒற்றையாட்சியா? அல்லது சிங்கள பெரும்பாண்மை கிள்ளித்தெளிப்பதை பெறுவதா?

(“யாரால் ஒற்றுமை தகர்ந்தது?” தொடர்ந்து வாசிக்க…)

நீர்த்துப் போகும் போராட்டம்

(கே. சஞ்சயன்)

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் மீண்டும் நீர்த்துப் போகத் தொடங்கியுள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பல போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயுமாக இந்தப் போராட்டங்கள், காலத்துக்குக் காலம் இடம்பெற்று வந்திருக்கின்றன.

(“நீர்த்துப் போகும் போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?

(Gopikrishna Kanagalingam)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரு தலைவர்களின் கீழ், இவ்வரசாங்கம் உருவாக்கப்பட்டபோது காணப்பட்ட அதிகரித்த எதிர்பார்ப்புகளை, இவ்வரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது உண்மையானது, அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அண்மைக்காலத்தில் இவ்வரசாங்கத்துக்கு எழுந்துள்ள சர்ச்சைகளும் நெருக்கடிகளும், அரசாங்கத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்தியிருக்கின்றன என்று கூறினால், அதைத் தவறென்று கூறமுடியாது.

(“எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் கால மெகா கூட்டணி நிரந்தர அரசியல் தீர்வை தருமா?

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் திரு ஆனந்தசங்கரி அவர்களின் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இனணந்து பலகட்சிகள் மெகா கூட்டணி ஒன்றை அமைக்கும் செய்தி ஒன்று தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த மெகா கூட்டணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும் இணைய உள்ளதாம்.

(“தேர்தல் கால மெகா கூட்டணி நிரந்தர அரசியல் தீர்வை தருமா?” தொடர்ந்து வாசிக்க…)

பெரியாரின் கணிப்பு உண்மையாகிறது

தலித் அர்ச்சகர்களிடமிருந்து பிரசாதம் வாங்க ஆணவ ஜாதியினரில் ஒரு சாரர் மறுப்பதாக கேரளாவிலிருந்து செய்தி வருகிறது.

“பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகரானால், கோவிலில் இருப்பது சாமியே அல்ல, வெறும் கல்தான் என்று பார்ப்பனர் பிரச்சாரம் செய்யத்தொடங்கிவிடுவார்கள்” – என்று பெரியார் சொன்னது எத்துனை உண்மை என இன்று புலப்படத்தொடங்கிவிட்டது.

(“பெரியாரின் கணிப்பு உண்மையாகிறது” தொடர்ந்து வாசிக்க…)

லஷ்மி குறும்படம் – விமர்சனம்

ஒரு தவறு எவ்வாறு நடக்கிறது என்பதைக் கலையாகச் சுட்டிக்காட்டலாம்.ஆனால் அந்தத் தவறை நியாயப்படுத்தும் வகையில் கலையாக்கப்பட்டிருந்தால்அது விமர்சனத்திற்கு உரியதே. இந்தச் சமூகத்தில் திருடுவதற்குத்தேவைப்படுகிற பின்புலங்கள் அதிகம் இருக்கின்றன என்பதற்காகத் திருட்டைஆதரிக்க முடியுமா?. ஆனால் ஒரு திருடன் எவ்வாறு தோன்றுகிறான் என்பதைக்கலையாக வடிக்க முடியும். அவ்வாறு எடுக்கும் படம், பார்வையாளனுக்குச்சமூகத்தின் மீது கோபத்தை ஏற்படுத்தும். அந்தக் கோபம் சமூக மாற்றத்திற்குப்பயன்படும்.

(“லஷ்மி குறும்படம் – விமர்சனம்” தொடர்ந்து வாசிக்க…)

வட கிழக்கில் புதிய அரசியல் தலமைகள்

அண்மைக்காலமாக TNA யின் சரணாகதி அரசியல், வட, கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் பல உடைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. எதிரணியினர். பல புதியவர்கள். புதிய கட்சிகள் உருவாகி/உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் பலமான சக்திகளாக வளரும் வாய்ப்பு இருக்குமோ தெரியவில்லை. ஏற்கனவே வடக்கில் டக்ளஸ், விஜயகலா, அங்கஜன் எனச் சிலர் உள்ளனர். அவர்களின் அண்மைக்காலப் பலவீனங்கள்/பிரச்சினைகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை. கிழக்கில் இப்போது புதிய குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. இதனிடையில் சுரேஷ் பிரமேச்சந்திரன். அவதானிப்போம். மக்கள் எண்ணப்போக்கை அறிய முயல்வோம். – விஜய்

(“வட கிழக்கில் புதிய அரசியல் தலமைகள்” தொடர்ந்து வாசிக்க…)

எங்களுக்குச் சொந்தமான கச்சதீவை தமிழகத்துடன சேர்ப்பதற்கு சீமான் யார்?

இங்கு நாங்கள் வேலை செய்யும் இடங்களில் வரும்
வாடிக்கையாளர்களுடன் பேசிப்பழகி நட்பு
கொள்வதுண்டு அவர்கள் பெருமையாகச் சொல்வார்கள்,
இலங்கைத்தமிழர்கள் புலிகள் , புலிகளின் தலைவன்
பிரபாகரன் என்று, தமிழ் மொழி என்று ஒன்றிருப்பதை
அறியாதவர்களுக் கூட பிரபாகரன் யார் என்பது தெரியும்,
அப்படியிருக்க தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும்
பிரபாகரனின் பெயரை சேர்த்தவர் என்று ஒருவரை
பாராட்டி கொண்டாடுகிறார்கள், , வெட்கமே இல்லாமல்
இப்படிஎப்படிச் சொல்ல முடிகின்றது,
வெளிச்சம்அடித்து இதுதான் சூரியன்
என்று காட்டுவது போல் உள்ளது! (“எங்களுக்குச் சொந்தமான கச்சதீவை தமிழகத்துடன சேர்ப்பதற்கு சீமான் யார்?” தொடர்ந்து வாசிக்க…)

பெண் சாதிக்க பிறந்தவள் என்பது வன்னி தேர்தல் களத்தில் நிரூபித்து காட்டப்படும்!

 

 – தேசிய காங்கிரஸ் மகளிர் அணி தலைவி சூளுரை

பெண் சமைக்க மாத்திரம் பிறந்தவள் அல்ல, சாதிக்கவும் பிறந்தவள் என்பதை எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் மூலமாக வட மாகாணத்தில் குறிப்பாக வன்னியில் நிரூபித்து காட்டுவார் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், இக்கட்சியின் மகளிர் பொறுப்பாளருமான ஜான்சிராணி சலீம் தெரிவித்து உள்ளார்.

(“பெண் சாதிக்க பிறந்தவள் என்பது வன்னி தேர்தல் களத்தில் நிரூபித்து காட்டப்படும்!” தொடர்ந்து வாசிக்க…)

மேன்மக்கள் கெட்டாலும் மேன்மக்களே

90களில் ஒருசில முஸ்லீம்கள் காட்டிகொடுக்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் துரத்தியடித்தவர்கள்
2004இல் கருணா எனும் தனிமனிமனிதனின் பிரிவை பெரும் பிரதேசவாதமாக்கி கிழக்கு மாணவர்களை யாழ் பல்கலைகழகத்தில் இருந்து துரத்தியவர்கள்
அதேபோல் கிழக்கு மண்ணை நேசித்து அந்த மண்ணோடு ஒன்றித்துப்போன வடபுல மக்களை மாணவர்களை கிழக்கில் இருந்து துரத்தியவர்கள்

(“மேன்மக்கள் கெட்டாலும் மேன்மக்களே” தொடர்ந்து வாசிக்க…)