வட கொரிய மக்கள் எப்போதும் போருக்கு எதிராகத் தான் குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களது அரசு போர்வெறி கொண்டு அலையவில்லை. அதைச் செய்வது அமெரிக்க ஏகாதிபத்தியம். அது அந்த மக்களுக்கு நன்றாகத் தெரியும். நாளைக்கு அமெரிக்க இராணுவம் படையெடுத்தால் அந்த மக்களை கையைக் கட்டி வேடிக்கை பார்க்க சொல்கிறீர்களா? அமெரிக்க குண்டு வீச்சில் அப்பாவி மக்கள் பலியாக மாட்டார்களா? தங்கள் நாட்டை ஆக்கிரமிக்க வரும் அந்நிய இராணுவத்தை எதிர்த்து போரிடுவது தப்பா?
(“வட கொரியா யுத்தத்திற்கு அறை கூவல் விடவில்லை” தொடர்ந்து வாசிக்க…)