(எழுக தமிழ் என்று சொல்லி உசுப்பேத்தும் அரசியலில் சூத்திரத்திற்கு உடன்பாடு இல்லை ஆகினும் தமிழ் மக்கள் பேரவையின் சுய ரூபத்தை அம்பலப்படுத்த இந்தக் கட்டுரையும் உதவலாம் என்பதன் அடிப்படையில் பிரசிரிக்கின்றோம்- ஆர்)
(புருஜோத்தமன் தங்கமயில்)
இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதற்காக மக்களைத் தயார்படுத்தும் பிரசாரப்பணிகள் குறிப்பிட்டளவில் முன்னெடுக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற முதலாவது எழுக தமிழ் பேரணியில் சுமார் 8,000 பேர் கலந்து கொண்டிருப்பார்கள். இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த ஏழரை ஆண்டுகளில், போராட்ட வடிவமொன்றில் அதிகளவான தமிழ் மக்கள் கூடிய தருணம் அது.
(“எழுக தமிழின் போக்கும் மஹிந்தவை எழுப்பும் சூத்திரமும்” தொடர்ந்து வாசிக்க…)