புலிகளின் தகவல்களை ரோவிற்கு வழங்கிய புளொட் தலைவர் சித்தார்த்தன்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலைசெய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவை இடைமறித்துக்கேட்ட புளொட் அமைப்பின் உறுப்பினர் ஓருவர் அதனை தனது தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் கவனத்திற்கு கொண்டுவந்தார்- அவர் அதனை உடனடியாக இந்தியாவின் புலனாய்வு பிரிவினரிற்கு தெரிவித்தார்.

(“புலிகளின் தகவல்களை ரோவிற்கு வழங்கிய புளொட் தலைவர் சித்தார்த்தன்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழினி உட்பட உயிரிழந்த மூவரும் இயக்கத்திலேயே நோயுற்றிருந்தனர்

தமிழினிக்கோ அல்லது சிவரதிக்கோ இயக்கத்திலிருந்து வெளியில் வந்த பின்னர் புற்றுநோய் ஏற்படவில்​ைலயெனவும் அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போதே புற்றுநோய்க்குள்ளானதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியான தமிழ்கவி தெரிவித்தார்.

(“தமிழினி உட்பட உயிரிழந்த மூவரும் இயக்கத்திலேயே நோயுற்றிருந்தனர்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(6)

(பிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்)

மக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை தடுப்பதற்கா தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருணட நாட்களில் நடந்த பலவிடையங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(6)” தொடர்ந்து வாசிக்க…)

ரா உளவாளியாக நியமிக்கபட்ட மாத்தையா கிட்டு கப்பலை காட்டிக் கொடுத்தார் பிரபல பத்திரிகையாளர் புத்தகத்தில் தகவல்

பிரபல பத்திரிகையாளர் நீனா கோபால். 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன்னர் நீனா கோபால்தான் கடைசியாக அவரை பேட்டி எடுத்திருந்தார். தற்போது “The Assassination of Rajiv Gandhi” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை நீனா கோபால் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் மாத்தையா என்ற கோபாலசுவாமி மகேந்திரராஜா குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

(“ரா உளவாளியாக நியமிக்கபட்ட மாத்தையா கிட்டு கப்பலை காட்டிக் கொடுத்தார் பிரபல பத்திரிகையாளர் புத்தகத்தில் தகவல்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம்: நாடி பிடிப்பு

(மொஹமட் பாதுஷா)

தீர்வுத்திட்டத்தின் அடித்தளமாகக் கருதப்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கணை இணைத்தல் பற்றிய கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் இதைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்று அறிந்து கொள்வதற்கான பூர்வாங்க பணிகளை தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்திருக்கின்றார்கள்.

(“வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம்: நாடி பிடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

‘சக்கரே‘!! ‘யாழ்ப்பாண கம்பஸ் கலவரத்துக்கு நீதானப்பா காரணம்‘??!!

(Yalini)

யாழ்ப்பாண ‘கம்பஸ் சயன்ஸ்பக்கல்றி டீன்‘ ஆக இருப்பவர் சற்குணராசா. 1996-2000ம் ஆண்டு காலப்பகுதியில் ‘ஆமி‘க்காரர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சி புரிந்த போது ‘கம்பஸ்சில‘ படிக்கிற பொடியல் இவருக்கு வைத்த பட்டம் ‘சக்கர்‘. அந் நேரம் ‘சக்கர்‘ கோவில் வீதியில் நல்லுாருக்கு அருகாமையில் ‘கந்தன்கருனை‘ என்ற வீட்டுக்கு அருகில் உள்ள மேல்மாடி வீட்டில் வசித்து வந்தார். அந்நேரம் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் போராளிகளில் இருவர் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்கும் முகாமைத்துட பீடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டு கல்வி கற்று வந்தார்கள். இப் போராளிகளில் ஒருவரின் சொந்த இடம் மன்னார். இன்னொருவர் கிளிநொச்சி. இரு போராளிகளும் பல்கலைக்கழகத்திற்கு ஒரு கிலோமீற்றர் துாரத்தில் இருந்த வயோதிபத் தம்பதிகளி்ன் வீட்டில் தங்கியிருந்தனர்.

(“‘சக்கரே‘!! ‘யாழ்ப்பாண கம்பஸ் கலவரத்துக்கு நீதானப்பா காரணம்‘??!!” தொடர்ந்து வாசிக்க…)

இனப்பிரச்சனையில் சிங்களத் தலைவர்களின் கண்ணோட்டம்

(சுகு, சமரன்)

இலங்கையின் சிங்கள தமிழ் அரசியல் தலைமைத்துவத்துவங்களிடம் பொதுவான போக்கொன்று நிலவுகிறது. தேசிய இனப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதில் இதய சுத்தியான அக்கறைகள் இவர்களிடம் கிடையாது. விதிவிலக்குகள் இருக்கலாம். இனப்பிரச்சனை நீடித்து நிலவுவது தமது அதிகாரக் கைப்பற்றல் அரசியலுக்கு உதவும் என்பது இவர்களின் திடமான நம்பிக்கை. இந்த அற்பத்தனம் இலங்கை சமூக பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு என்றென்றும் தடையாகவே இருக்கும் – சுகு சறீதரன்

(“இனப்பிரச்சனையில் சிங்களத் தலைவர்களின் கண்ணோட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

திராய்க்கேணி படுகொலைகள்

திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திராய்க்கேணி ( Thiraayk-kea’ni) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

(“திராய்க்கேணி படுகொலைகள்” தொடர்ந்து வாசிக்க…)

இராணுவ , புலி இரட்டை முகவராக இருந்த புளொட் உறுப்பினர் சிவராம்

இராணுவத்திற்கு புலிக்குள் ஊடுருவி தகவல் திரட்டும் முகவாராகவும் புலிகளுக்கு இராணுவத்தினருக்குள் ஊடுருவி தகவல் திரட்டும் முகவராகவும் இருந்து செயற்பட்டு வந்தவர் சிவராம். இதனால் புலிகளிடத்தில் மாமனிதர் பட்டமும் பெற்றவர் சிவராம். நான் கொல்லபட்டால் எனது நினைவாக கிழக்கு மாகாணத்தில் இருக்கும் 90 ஆயிரம் விதவை தமிழ் பெண்களுக்கு ஏதாவது உதவிகளை புலம்பெயர் நாடுகளிடம் இருந்து எடுத்து செய்யுங்கள் என்று தனது நோர்வே நண்பன்-க்கு தெரிவித்து சில தினங்களில் சிவராம் கொல்லபட்டார். இந்த தொலைபேசி ஒலிபதிவு சிவராமின் குரலில் இண்றும் உண்டு.

(“இராணுவ , புலி இரட்டை முகவராக இருந்த புளொட் உறுப்பினர் சிவராம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைக் கழக தாக்குதலும் கதிர்காம கந்தனின் எதிர் ஒலியும்

(சாகரன்)

2009 மே மாத போரில் தோற்றது புலிகள் மட்டும் அல்ல நாமும்தான் என்ற உணர்வலைகளை தமிழ் மக்கள் மனங்களில் இருந்து அகற்றும் சகோரத்துவ செயற்பாடுகளை மகிந்த கூட்டமைப்போ அல்லது நல்லாட்சி மைதிரியினரோ செய்யவில்லை. இதனைச் செய்து முடிப்பதற்கான இராஜதந்திர அரசியல் செயற்பாடுகளை சம்மந்தர் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரன் பேரவையே செய்யவில்லை. இதற்கான உடன்பாடோ திறமையோ இவர்களிடம் இல்லை. ஏன் விருப்பமும் இல்லை. மகிந்தவுடன் இணைந்து இணக்க அரசியலைச் செய்தவர்களும் இன்றும் மைத்திரியுடன் இணக்க அரசியல் செய்ய வாய்பு இருககுதா என்பதற்கு அப்பால் பரந்து பட்ட கூட்டுத்தலமையை ஏற்படுத்துவதில் வெற்றியை பெறவில்லை. ஏன் இதற்கு அதிகம் முயற்சிக்கவில்லை என்றே கூறலாம்.

(“யாழ் பல்கலைக் கழக தாக்குதலும் கதிர்காம கந்தனின் எதிர் ஒலியும்” தொடர்ந்து வாசிக்க…)